மேனாள் இந்தியப்பிரதமர் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவித்தமிழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி பெண்கள் மைய வழக்கறிஞர் கயல், வடிவாம்பாள் மற்றும் சுஜாதா ஆகியோர் உண்ணாநிலைப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment