மூவர் உயிர் காக்க கோவையில் முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம்
நம் தமிழர் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிர்காக்க கோவை தந்தி அலுவலகத்தில் மதியம் 2 மணியளவில் தமிழக முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடைபெறவுள்ளது.
தந்தி படிவம் காந்திபுரம் விரைவு பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் படிப்பகத்தில் கிடைக்கும்..,
கோவையில் ஆன்லைனில் ஈழ ஆதரவு எழுதும் தோழர்கள் இன்றும் மதியம் தந்தி அலுவலகத்தில் திரண்டு உங்களின் ஆக்கப்பூர்வமான ஆதரவினை காட்டுங்கள்...
No comments:
Post a Comment